2025 ஜூன் 09, திங்கட்கிழமை

காட்டு யானைகளுக்கெதிராக போராட்டம்

Simrith   / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசிக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனுராதபுரம் தந்திரிமலை வீதி ஓயாமடுவ பகுதியில் வைத்து மக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யானைக்கூட்டம் ஒன்று அப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதையடுத்து பயிர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். 

குறித்த பிரதேச மக்கள் இன்று காலை 07.00 மணியளவில் வீதியை மறித்து யானைகளால் நாசப்படுத்தப்பட்ட பதாகைகள் மற்றும் பல்வேறு பயிர்களை காட்சிப்படுத்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தை கலைக்க பொலிஸார் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

8 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

8 hours ago - 0     - 9

மன்னிப்பு

8 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

8 hours ago - 0     - 7