2025 ஜூன் 28, சனிக்கிழமை

' காணாமல் போனவர்கள் பற்றி அறிவிக்கவும்'

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஞாயிறன்று கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களின் பின்னர், இதுவரை எவ்வித தகவல்களும் இல்லாமல் இருப்பவர்கள் இருந்தால், அது தொடர்பில் அறிவிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் வைத்திய அதிகாரி வைத்தியர் அஜித் தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறு காணாமல் போன நபர்கள் இருப்பார்களாயின் அவர்களது உறவினர்கள்,   இலக்கம்- 11 பிரான்சிஸ் வீதி, கொழும்பு- 10, என்ற முகவரியில் அமைந்திருக்கும் நீதிமன்ற வைத்தியபிரிவுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .