2025 ஜூன் 23, திங்கட்கிழமை

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்

Editorial   / 2019 ஜூன் 18 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ​தொடர்பில் ஆராய்ந்து, நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் விசாரணைகள் இன்றும் இடம்பெறவுள்ளது.

இன்று பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளில், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் தற்போதைய பொறுப்பதிகாரியும் முன்னாள் பொறுப்பதிகாரியும் முன்னிலையாகவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சுபி என்ற முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகளும் இன்றைய தெரிவுக்குழுவில் ஆஜராகவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .