2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘காரணங்களுக்கமையவே தீர்மானிக்கப்படும்’

Editorial   / 2019 மே 16 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என்பது குறித்து, குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள காரணங்களுக்கமையவே தீர்மானிக்கப்படுமென, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .