2025 ஜூன் 28, சனிக்கிழமை

காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Editorial   / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னதாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .