2025 ஜூன் 28, சனிக்கிழமை

குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் பற்றிய கணக்கெடுப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுவருட காலத்தில் நாடு பூராகவும் நேற்று (15) தொடக்கம் இன்று (16) வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் பற்றிய கணக்கெடுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி குடிபோதையில் வாகனஞ்செலுத்தி கைது செய்யப்பட்ட சாரதிகள் 329 பேரும்,  மோட்டார் வாகன வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் 5,519 பேருமாக பதிவாகியுள்ளனரெனப் பொலிஸ் ஊடகப்பிரிவினரால் தகவல் வெளியிடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .