2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குண்டுதாரியின் சகோதரருக்கு 10ஆம் திகதி வரை விளக்கமறியல்

Editorial   / 2019 மே 01 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷங்கிரி லா ஹோட்டலில் கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல் நடத்திய மொஹமட் அப்ராஹிம் இன்சாப் அஹமட்டின் மூத்த சகோதரரை 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி  தெமட்டகொட பகுதியில் வைத்து, 2 வாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் சந்தேகநபரை தெமட்டகொட பொலிஸார் கைது செய்து,  இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .