2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

குழவிக் கொட்டு; அறுவர் கவலைக்கிடம்

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை - ஹப்புத்தளை பெருந்தோட்டப் பிரிவில் தேயிலை மலையில் வேலை செய்துக்கொண்டிருந்த பத்து பெண் தொழிலாளர்கள் குழவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஹப்புத்தளைப் - பங்கட்டி என்ற பெருந்தோட்டத்தில் ஆண் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகிச் சிகிச்சைப் பெற்று வருகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .