2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கைப்பற்றப்படும் சிம் அட்டைகள் மீண்டும் கைதிகளுக்கே விற்கப்படுகின்றன

Editorial   / 2019 ஜூலை 02 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை சிறைச்சாலையில் கைதிகளிடமிருந்து கைப்பற்றப்படும் சிம் அட்டைகள் மீண்டும் கைதிகளிடமே பணத்துக்காக விற்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, கைப்பற்றப்படும் சிம் அட்டைகள் 20,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் களுத்தறை சிறைச்சாலையின் பெணகள், ஆண்கள் சிறைக்கூடங்களிலிருந்து சிம் அட்டைகளும், அலைபேசிகளும் மீட்கப்பட்டிருந்ததாகத் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .