2025 ஜூன் 28, சனிக்கிழமை

கொச்சிக்கடையில் குண்டு செயலிழப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள் அகற்றப்பட்டதுடன் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

கடற்படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்தே இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .