2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கொட்டாஞ்சேனையில் வைத்தியரின் சடலம் மீட்பு

Editorial   / 2019 மே 23 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை – ப்ளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் வைத்தியரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பிரதேவாசிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த நிலையில் கிடந்த வைத்தியரின் சடலத்தை இன்று (23) காலை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .