2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

“கொட்டுகொல ரிபாய்” கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 18 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம, அட்டுலுகம பகுதியில் கஞ்சா போதைப்பொருள் சுற்றிவளைப்பு பணியில் ஈடுப்பட்ட பொலிஸ் அதிகாரியை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“கொட்டுகொல ரிபாய்” என்ற பிரதான சந்தேக நபர் பண்டாரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .