2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கொரோனா சந்தேகத்தால் பல்கலைக்கழக வளாகம் முடக்கம்

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகம், தொழில்நுட்ப பீடத்தில் கல்விப் பயிலும் மாணவியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாமென்ற சந்தேகத்தில் அந்த வளாகம் முடக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை அந்த மாணவி  கிளிநொச்சியிலுள்ள பிறிதொரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .