2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கொழும்பில் சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர்வெட்டு

Editorial   / 2019 டிசெம்பர் 13 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளுக்கு, 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, நாளை (சனிக்கிழமை) இரவு 8 மணி முதல் 24 மணித்தியால  நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு 01, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளுக்கு இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.  

அத்துடன் கொழும்பு 2,9 பகுதிகளில் நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .