2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கொழும்பு - ஷங்காய் விமானச் சேவை இரத்து

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - ஷங்காய்க்கும் இடையிலான விமானச் சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானச் சேவைகள், எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதியில் இருந்து இரத்து செய்யப்படவுள்ளதாகவும் எனினும் கொழும்பு - பீஜிங்குக்கு இடையிலான விமான சேவை தொடர்ந்தும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனா, சதர்ன், எயார்  விமான சேவைகளும் கொழும்புக்கான தமது விமான பயணங்களை மட்டுப்படுத்துவது குறித்து அவதானித்து வருவதாக, குறித்த விமான சேவைகளின் உள்ளூர் முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் பாதுகாப்புச் சூழலை கருத்தில்கொண்டு, 39 நாடுகளுக்கான விசா நிவாரணம் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .