2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கோட்டாவை சந்திக்க சிங்கப்பூர் சென்ற குழு

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று இன்று (03) சிங்கப்பூர் சென்றுள்ளது.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவே, குறித்த குழுவினர் பயணித்துள்ளனர் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான, பிரசன்ன ரணதுங்க, தேனுக விதானகமகே, பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணவீர, இந்திக அனுருத்த, கெஹேலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அடங்கிய குழுவினரே, சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .