2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு

George   / 2016 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை புவக்பிட்டிய ஹேவாஹின்ன புனர்வாழ்வு மையத்தில் தங்கியிருந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில தாக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தாக்கிய நபர், இந்த சம்பவத்தின் பின்னர் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கணேஷ் பிரபு என்பவரே உயரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5