2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொண்டையாவுக்கு பலத்த பாதுகாப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டதெனியாவ அகரங்கஹ பகுதியில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்த (வயது 32) என்பவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் உள்ள ஏனைய கைதிகளிடமிருந்து வருகின்ற எதிர்ப்பை அடுத்தே, செயா சந்தவமியின் படுகொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் கொண்டையாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X