Freelancer / 2026 பெப்ரவரி 16 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை (17) செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.
இம்முறை பரீட்சை தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன அதனடிப்படையில் பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும் மொத்தம் 451,463 மாணவர்கள் தோற்றுகின்றனர். நாடளாவிய ரீதியில் 3,545 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. (a)
44 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
55 minute ago