2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கொலை சந்தேகநபர்கள் கைது

Gavitha   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) கிராண்பாஸ், சென். ஜோசப் வீதியில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிரிகான பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்த வெளிநாட்டு துப்பாக்கிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X