2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

குழப்பம் விளைவித்த பிக்குகள் விளக்கமறியலில்

Niroshini   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானாசார தேரரை கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து, கடந்த மாதம் ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த நான்கு பிக்குகளையும் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பியகம சுசிம தேரர், பிட்டிகல தர்மவினித தேரர், மதுவாகல தர்மசிறி தேரர் மற்றம் கிரம தேவிந்த தேரர் ஆகிய நான்கு தேரர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X