2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சஜித்தின் பிரசார நடவடிக்கை நாளை மறுதினம் ஆரம்பம்

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பிரசார வேலைத்திட்டம் நாளை மறுநாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின்  தேர்தல் செயற்பாட்டு பிரதானி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணியை மேலும் விரிவுப்படுத்துவற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X