2025 ஜூன் 19, வியாழக்கிழமை

’சஜித் அணியினரும் இனவாதத்தையே நாம்பியிருக்கிறார்கள்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம், கல்குடாவுக்கு யார் வந்தும் ஜனநாயக ரீதியில் அரசியல் செய்வதற்கு தடையில்லை எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்  எம். எஸ். எஸ். அமீர் அலி, எதிர்காலத்தில் வரவுள்ள அரசியல் நிகழ்வுகள் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு அதிர்வைத் தரப்போகின்றதெனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான அணியினரும் இனவாதங்களைப் பேசி எதையாவது சாதிக்கலாமென நினைக்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .