2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சடலமொன்று தலைகீழாக தொங்குகிறது

Kanagaraj   / 2016 ஜனவரி 08 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

புஞ்சி பொரளையில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு அண்மையில் உள்ள கட்டடமொன்றில், ஆணொருவரின் சடலம் தலைகீழா தொங்குவதாகவும், இரத்தம் வடிந்துகொண்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது.

அந்த கட்டத்தின் மேலே, இருவர் சண்டையிட்டுக்கொண்டதாக அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X