2025 ஜூன் 18, புதன்கிழமை

சட்டதிட்டங்களை மீறியமை தொடர்பில் 8,657 முறைப்பாடுகள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் சட்டதிட்டங்களை மீறியமைத் தொடர்பில், 8,657 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென, தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இதற்கமைய தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமை பிரிவுக்கு 1,566 முறைப்பாடுகளும் மாவட்ட தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமை பிரிவுக்கு 7,091 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை நேற்று தினம் மாத்திரம் தேர்தல் தொடர்பில், பொலிஸ் தலமையகத்துக்கு 72 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும், இதற்கமைய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 82 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .