2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு ஆரம்பம்

ஆர்.மகேஸ்வரி   / 2020 ஜூலை 19 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ், புதிய பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதென தெரிவித்த, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நாளை (20)  ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இது தொடர்பான பொலிஸ் வர்த்தமானியானது இன்று (19) நள்ளிரவு வெளியிடப்படுமென்றார்

இன்று (19) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .