2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றும் விசேட நடவடிக்கை ஆரம்பம்

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றும் விசேட நடவடிக்கையொன்று இன்று செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அறிவுறுத்தலுக்கமைய இன்று தொடக்கம் 3 மாதங்களுக்கு இந்த​ விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .