2025 ஜூன் 28, சனிக்கிழமை

’சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுச் சட்டம் போதும்’

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரை, நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என்று, சிரேஷ்ட சட்டதரணி கொமின் தயாசிறி  தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்வோரை கைது செய்வதற்கு, விசேட சட்டமொன்று தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, அவசரகால ஒழுங்குமுறைகள் அவசியமில்லை என்று முக்கிய சட்ட நிபுணர்கள் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .