2025 ஜூன் 13, வெள்ளிக்கிழமை

சபாநாயகர் பதவிக்கு எம்.பியை முன்மொழியவுள்ள எதிர்க்கட்சி

Simrith   / 2024 டிசெம்பர் 15 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்த அசோக ரன்வலவையடுத்து செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி முன்மொழியவுள்ளது.

"எமது வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் வேட்பாளர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் சூழ்நிலையை மக்களுக்கு உருவாக்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.

நவம்பர் 21 அன்று நாங்கள் பதவிக்கு போட்டியிட்டிருந்தால் போலியாக கலாநிதி பட்டம் பெற்ற ரன்வலவை விட எதிர்க்கட்சி வேட்பாளர் சிறந்தவர் என்று மக்கள் கூறியிருப்பார்கள்” என SJB பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .