2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சபையில் ஏற்பட்ட தர்க்கத்தால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Editorial   / 2019 மே 22 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில், அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக  சமர்பிக்கப்பட்டுள்ள பிரரேரணையால் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து,  சபை நடவடிக்கைகளை நாளை  காலை 10.30 வரை ஒத்திவைக்க, சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கவுள்ள தினம் தொடர்பில், சபையில் ஏற்பட்ட தர்க்கத்தால், சபையில்அமைதியின்மை நிலவியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .