2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சமுர்த்தி அதிகாரியை தாக்கிய நால்வர் மறியலில்

Editorial   / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்தோட்டை பகுதியில் சமுர்த்தி அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் இன்று (18) கைதுசெய்யப்பட்ட நால்வர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மாத்தளை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி அதிகாரி நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் நேற்று (17) ஈடுபட்டிருந்தபோதே, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
தாக்குதலுக்கு இலக்கான அதிகாரி  ரத்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X