Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 06 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று (5) இரவு சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை முற்றாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று மாலை நீர்கொழும்பு- போருதொட்ட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைக் கட்டுபடுத்துவதற்காக சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டது.
எனினும் இன்று குறித்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .