2025 ஜூன் 11, புதன்கிழமை

சம்பிக்க ரணவக்க பிரதமருக்கு கடிதம்

Freelancer   / 2022 மே 17 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.
 
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இந்த வேளையில் தேர்தல் நடத்துமாறு கோருவரு அர்த்தமற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமையும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிக்க தாம் தயாராகவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 13

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 13

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10