2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சாரதிக்கு மாரடைப்பு: பஸ் விபத்தில் சிக்கியது

Editorial   / 2025 ஜூன் 27 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதிக்கு ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம், கந்தளாய் நகரில் இடம்பெற்றுள்ளது.

சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் செலுத்திச் சென்ற பஸ், வீதியை விட்டு விலகி ஒரு மின் கம்பம், சாலையோரக் கடை மற்றும் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மோதியது. . இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .