Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாடு, சேலம் நகரில், ரயில் சேவையை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ்மக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரையே தமிழக பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago