2025 ஜூன் 16, திங்கட்கிழமை

சலுகைக் காலம் நீட்டிப்பு

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 பரவலையடுத்து, சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை மேலும் நீட்டித்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 2020 மார்ச் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் , சாரதி அனுமதிப்பத்திர காலம் நிறைவடைந்த சகல அனுமதிப் பத்திரங்களுக்கும் கால எல்லை முடிவடையும் இறுதி திகதியிலிருந்து, மேலும் 6 மாதங்களுக்கு செல்லுப்படியாகும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .