Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 01 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடைய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவரான, சஹ்ரான் ஷமீமிக்கு நெருங்கிய தொடர்புடைய நபரொருவரை, குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்வான் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, குற்றவிசாரணை பிரிவினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
29 minute ago
40 minute ago