2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சாந்த சிசிர எம்.பியின் மகனுக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஜூலை 01 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர அபேசேகரவின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 4ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு, சிலாபம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று காலை சிலாபம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போது, பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .