Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 11 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்காக, இன்று தொடக்கம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்படும் சாரதிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மது அருந்திவிட்டு வாகனங்களைச் செலுத்திய 19242 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago