2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சாரதிக்காக அபராதம் செலுத்தினார் பிரதி அமைச்சர்

Simrith   / 2024 டிசெம்பர் 29 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன, கடமையில் இருந்த அதிகாரிகள் வாகனத்தை விடுவிக்க முன்வந்த போதிலும், அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதற்காக அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருநாகல் பகுதியில் பிரதி அமைச்சரின் சாரதி அதிவேகமாக வாகனத்தை செலுத்தியமைக்காக பிடிபட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அப்போது வாகனத்தில் இருந்த கலாநிதி குணசேன, அனைத்து குடிமக்களும் நாட்டின் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி, அபராதத்தை செலுத்த வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

8 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

8 hours ago - 0     - 9

மன்னிப்பு

8 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

9 hours ago - 0     - 7