Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீசெல்ஸ் நாட்டைச் சேர்ந்த 45 பேர், இலங்கையில் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்காக, நேற்று (22) இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சீசெல்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான எச்.என்- 1262 என்ற விமான மூலம் நேற்று இரவு 10.57 மணிக்கு இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சீசெல்ஸ் பிரஜைகள் அனைவரும், மிக நீண்ட நாள்களாக, இலங்கைக்கு சிகிச்சைக்காக வந்து செல்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
49 minute ago
54 minute ago