2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சிசுசெரிய பஸ்களுக்கு மஞ்சள் வர்ணம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிசு செரிய – பாடசாலை மாணவர்களின் பஸ் சேவைக்கு பயன்படும் பஸ்களுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது.

தற்போது 10 பஸ்களுக்கு மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசணைக்கு இணைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது.

மாணவர்களின் போக்குவரத்திற்காக மட்டும் இந்த பஸ்களைப் பயன்படுத்தவே இவ்வாறு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .