2025 ஜூன் 18, புதன்கிழமை

சிறைக் கைதிகளை பார்வையிட அனுமதி

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு  சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளை பார்வையிடுவதற்கு வாரத்துக்கு ஒருவரை மாத்திரம் அனுமதிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கைதிகளால் பெயர் வழங்கப்படும் நெருங்கிய உறவினருக்கு மாத்திரமே அவர்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .