2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

சிறைச்சாலை கூரையில் சிக்கிய அலைபேசி உள்ளிட்ட பொருள்கள்

Editorial   / 2020 ஜூலை 16 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் கூரையில் இருந்து அலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று (15) இரவு குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
 
18 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 38 அலைபேசிகள்,  20 சிம் அட்டைகள், 264 மின்கலன்கள் மற்றும் 3.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .