2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சில பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, வடக்கு மற்றும் தெற்கு களுத்துறை, கட்டுக்குருந்த, நாகொட, பயாகல, பிலிமத்தலாவ, போம்புவல, மக்கோன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல, அளுத்கம தர்காநகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பராமரிப்புப் பணிகளுக்காக கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதாக வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X