2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றம் தென் மாகாணங்களிலும் வவுனியா, அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்த நிலை காணப்படும்.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடும் காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சில கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 80 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X