2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சீருடைக்கான காசோலையின் காலாவதி திகதி நீடிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 27 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்குச் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கான பாடசாலை சீருடைக்கு வழங்கப்பட்ட காசோலையின் காலாவதி திகதி, எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டே, காலாவதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கச் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கான பாடசாலை சீருடைக்கு வழங்கப்பட்ட காசோலைக்கான காலம், இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .