2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சுமந்திரனுக்கு வந்த தொலைபேசி அழைப்பு

Freelancer   / 2022 மே 14 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு என பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளதுடன், மக்கள் நலன்சார்ந்த மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்குவதாக எம்.ஏ. சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

தான் அமைக்கவுள்ள சட்ட மறுசீரமைப்புக் குழுவிற்கு தலைமைத்துவம் வழங்குமாறும் எம்.ஏ சுமந்திரனிடம் பிரதமர் ரணில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது, பாராளுமன்றத்தின் கீழ் அமைக்கப்படும் சட்ட மறுசீரமைப்புக் குழுவிற்கு தலைமைத்துவம் வழங்க இணக்கம் தெரிவித்ததாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7