Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2020 மார்ச் 16 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதவிக்காலம் நிறைவடைவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்தும், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் குறித்து தெரிந்திருந்தும், அதன் பாதிப்புகள் தொடர்பில் இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, சுயநலமாகவே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலைத்தார் என்றார்.
“மக்களின் உயிர் மீது அக்கறையின்றி, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதிலேயே குறியாக இருக்கின்றனர். மக்கள் வாழ்ந்தாலும் இறந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல” என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில், இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago