2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

​சேருநுவர பகுதியில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு

Editorial   / 2019 ஜூலை 04 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தாளை – சேருநுவர வீதிக்கு அருகிலிருந்து 1,892 துப்பாக்கி ரவைகளைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

கந்தாளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு நேற்று (03) கிடைக்கப்பெற்ற தகலொன்றையடுத்து அங்கு விரைந்த பொழுதே, இவை மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட குறித்த துப்பாக்கி ரவைகளை சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .